
எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் வரை கோழி இறைச்சியின் விலையை 1000 ரூபாவிற்கும் குறைவாகவே பேண முடியும்.
அதுவரை காலமும் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றும் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.