103 வருடங்களுக்கு முதல் வாழ்ந்த அபூர்வ மிருகம் சிக்கி பில்லா மீண்டும் இலங்கை யால வனப்பகுதியில்.




சுமார் 103 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்ததாக கூறப்படும் சிக்கி பில்லா எனும் அபூர்வ மிருக இனம் ஒன்று மீண்டும் இலங்கையின் யால வனப்பகுதியில் நடமாடுவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளதோடு அந்த அபூர்வ விலங்கினை புகைப்படம் எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 



Post a Comment

Previous Post Next Post