2024.04.30ம் திகதி நேற்று பாடசாலையிலிருந்து வீடு செல்லும் வழியில் புத்தளம் பள்ளிவாசல்துறை அல்-கரம் பாடசாலை மாணவன் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் அங்கிருந்து மனிதபிமானம் அற்ற நிலையில் தப்பிச் செல்லும் காணொளி ஒன்று பதிவாகி உள்ளது-
பிள்ளைகளை தனியே பயணிக்க அனுமதிக்காதீர்கள்-